Tuesday, November 22, 2011

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி !

புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகளுக்கு ஒரு திட்டம் தொடங்கிருக்காங்க பதினஞ்சு நாளுக்கு ஒரு தடவை அதிகாரிக கிராமங்களுக்கே வந்து வேளாண் தொழில் நுட்பசெய்திகள், அரசோட திட்டங்கள் எல்லாத்தையும் விவசாயிகளுக்கு நேரடியா சொல்லிக் கொடுக்கப்போரங்கலாம். அந்த மாதிரி வர்ற வேளாண்மை அதிகாரிங்க கிட்டவே மானியத்துல இடுபொருள் வாங்குறதுக்கான பரிந்துரை சீட்டையும் வாங்கிக்கலாமாம். அந்தப் பகுதியில இருக்குற வேளாண்மை விரிவாக்க மையங்கள்ல அதிகாரிகளோட பயணத்திட்டம் பத்தி தெரிஞ்சுக்க முடியுமாம். அதைத் தெரின்சுகிட்டு விவசாயிக தயராகிக்கலாமாம்.

No comments: