Saturday, June 22, 2013

அதிகவரட்சியா, விவசாயம் செய்யமுடியவிள்லையா கவலைவேண்டாம் கைகொடுக்கும் முந்திரி சாகுபடி


நான் கல்லூரியில் படித்த நேரம் தினமும் காலை வேலையில் தோட்டத்திற்கு சென்றுவந்தபோளுது தரிசாக கிடந்தநிலத்தில்  விளையாடாக வைத்து பராமரித்த முந்திரிமரங்கள் இன்று பலன் தருகின்றன, முந்திரிசாகுபடிக்கு பெரிதாக பராமரிப்போ நீர்மேலன்மையோ தேவையில்லை வரட்சியைதான்கிவளரும், மரம் வைத்து 3 ஆண்டுகளில் வருமானம், கன்று விதைகள் மூலமாகவோ அல்லது ஓட்டுகன்றோ பயன்படுத்தலாம்...
 
அரசாங்கமும் முந்திரி சாகுபடிக்கு உதவுகிறது.... புதுக்கோட்டை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி மற்றும் ஜூஸ், சிரப் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி ஆண்டு தோறும் வழங்கபடுகிறது. மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன் 622 303 என்ற முகவரியிலோ, 0432 2290321 தொலைபேசி எண்ணிலோ, 9677485513 கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
     

No comments: